Pages

Friday, February 25, 2011

வாழ்க்கை

வாழ்க்கை எனும் படகினிலே
மனிதன் பயணிக்கிறான் 
துன்பம் எனும் கடலலைகள் 
வந்துவந்து மோதுமம்மா 
கலங்காதே நீ திகையாதே 
தோல்விகளை கண்டு துவளாதே 

தன்னம்பிக்கை எனும் துடுப்பை போட்டு
வெற்றி எனும் கரையை எட்டு
சோம்பல்களை நீயும் விட்டுவிட்டு
சுறுசுறுப்பு எனும் படியை எட்டு

0 comments:

Post a Comment