Pages

Sunday, March 13, 2011

முதிர்கன்னி

வறுமையினாலும் ,
வரதட்சணை கொடுமையினாலும் ,
தோற்ற பொலிவுகளாலும்,
மலராத மண வாழ்க்கையால் ,
அரும்பிடும் குழந்தைதான் முதிர்கன்னியோ ?

0 comments:

Post a Comment