Pages

Wednesday, March 9, 2011

கண்ணீர்


என்  சுக  துக்கங்களை   
எனக்கு  காட்சிப்படுத்தும்  காலக்கண்ணாடி  நீ !

துன்பம்  எனும்   மேகங்கள்  சென்று 
இதயம்  எனும்  வானத்தில்  இடி  போல தாக்குவதால் தான்  நீ
கண்ணீர்  எனும் மழையை  பொழிகிறாயோ ?
எனக்கு தெரியவில்லை,   புரியவுமில்லை 
ஆம்   புரிந்திருந்தால்  நான்  ஞானி ஆகி இருப்பேன்

1 comments:

பிறரிடம் அன்பு செய் said...
This comment has been removed by the author.

Post a Comment